Sunday, May 3, 2009

கனாக்காணும் காலம்......!

காதல் வந்த போது
கசப்பு
இனித்தது
கடலலையின்
ஒலி
காற்றோடு
கலக்கச்சொன்னது

கல்லறையின்

கண்ணீர்த்துளி

கலந்தது

கடந்து
போன
கனவுகளை

கனாக்காணும்
போது........!

By worldmazz with No comments

0 comments:

Post a Comment