Friday, June 26, 2009

உனக்கும் எனக்கும்......!

கடலோர மணத்தரையிலும்ஆகாயத்தின் அடிப்பகுதியிலும்உன் பெயரை எழுதினேன்மீன்களும் நட்சத்திரங்களும் உன் பெயரைஉச்சரிக்க வேண்டும்என்பதட்ககவும் இம்மண்ணுலக உயிரினம் மட்டுமல்லஉயிர் உள்ள அத்தனையும்உன் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பத்தட்கு......!...

By worldmazz with No comments

என் தாயே......!

என் தாயே......!உன் மகனாகஎத்தனை பிறவிஎடுத்தாலும் உன்மகனாகத்தான் பிறப்பேன்உன் உயிரினை சுருக்கிஎன் உடலினை வடித்தாய்உன் உதிரத்தை உரையாக்கிஎனக்கு உயிர் கொடுத்தாய்நான் முதல் கண்ட தெய்வமே......!...

By worldmazz with No comments

தென்றல்.....!

வீசும் காற்றுக்கும்உனக்கும் ஏதோசம்பந்தம் இருக்குதடி......!ஏனென்று கேட்கிறாயா..?சற்றே சிந்திஉன் கூந்தலின் வாசத்தை சுமந்துவருகிறதல்லவா.......

By worldmazz with No comments

என்னவளே........!

என்னவளே.....!எங்கிருந்தாயோ......?எதை நீ சுமந்தாயோ.....?அதை நீ இழப்பாய......?உன் உள்ளத்திடம் கேட்டுப்பார்......?உனக்கு இந்த இரகசியத்தை உரைக்கும்.......

By worldmazz with No comments

...

By worldmazz with No comments

...

By worldmazz with No comments

...

By worldmazz with No comments

...

By worldmazz with No comments

...

By worldmazz with No comments

...

By worldmazz with No comments