Monday, August 17, 2009

பூக்களும் காயம் செய்யும்...............!

போடி போடி கல்நெஞ்சி!மார்புக்கு ஆடைமனசுக்கு பூட்டு ஒரே பொழுதில்இரண்டும் தரித்தவளே!காதல் தானடிஎன்மீதுனக்கு?பிறகேன்வல்லரசின்ராணுவ ரகசியம்போல்வெளியிட மறுத்தாய்?தூக்குக்கைதியின்கடைசி ஆசைபோல்பிரியும்போது ஏன்பிரியம் உரைத்தாய்?நஞ்சு வைத்திருக்கும்சாகாத நாகம்போல்இத்தனை...

By worldmazz with 1 comment

இப்போதும் கூடநீயாய்ச் சொல்லவில்லைநானாய்க் கண்டறிந்தேன்இமைகளின் தாழ்வில் -உடைகளின் தளர்வில் - என்னோடு பேசமட்டும்குயிலாகும் உன்குரலில் - வாக்கியம் உட்காரும் நீளத்தில் -வார்த்தைகளுக்குள் விட்டஇடைவெளியில் - சிருங்காரம் சுட்ட பெருமூச்சில் வறண்ட உதட்டின்வரிப்பள்ளங்களில்...

By worldmazz with No comments

இப்போதும் கூடதேசத்துரோகமென்பதைஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி உள்ளாடும் காதலைஒளிக்கவே பார்க்கிறாய் காதலில்தயக்கம் தண்டனைக்குரியதுவினாடி கூடவிரயமாதல் கூடாது காலப் பெருங்கடலில்நழுவி விழும் கணங்களைமீண்டும் சேகரிக்கஒண்ணுமா உன்னால் இந்தியப் பெண்ணே!இதுவுன்பலவீனமான...

By worldmazz with No comments

என்வாத்தியக்கூடம்வரைவந்தவளே உன் விரல்கள்என் வீணைதடவ வந்தனவா?இல்லைபுல்லாங்குழல் துளைகளைப்பொத்திப்போக வந்தனவா?என் நந்தவனத்தைக்கிழித்துக்கொண்டோடிச்சட்டென்று வற்றிவிட்ட நதி நீஉன் காதலறிந்த கணத்தில்என் பூமி பூக்களால் குலுங்கியது நீ வணங்கிப் பிரிந்தவேளைஎன்...

By worldmazz with No comments

என் பாதியில்நீ நிறையவும்உன் பாதியில்நான் நிறையவும்வினாடித்துகள் ஒன்றுபோதுமே சிநேகிதிநேரம் தூரம் என்றதத்துவம் தகர்த்தோம் நிமிஷத்தின் புட்டிகளில்யுகங்களை அடைத்தோம் ஆலிங்கனத்தில்அசைவற்றோம் உணர்ச்சி பழையதுஉற்றது புதியது இப்போதுகுவிந்த உதடுகள்குவிந்தபடிமுத்தமிட...

By worldmazz with No comments

உன் ஞாபக வெள்ளம்தேங்கி நிற்குதுமுட்டி அழுத்தி நீமுகம்பதித்த பள்ளத்தில்தோட்டத்துப் பூவிலெல்லாம்நீ விட்டுப்போன வாசம்புல்லோடு பனித்துளிகள்நீவந்துபோன அடையாளமாய்க்கொட்டிக் கிடக்கும்கொலுசுமணிகள்நம் கார்காலம்தூறலோடு தொடங்கியதுவானவில்லோடு நின்றுவிட்டதுஉன் வரவால்என்...

By worldmazz with No comments

ஷங்கர் கவிதைகள்.......!

...

By worldmazz with 1 comment

Monday, August 10, 2009

வானொலி........!

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும்.மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே மக்கள் பெறுமாறு இத் தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி என்பர்.இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக்...

By worldmazz with No comments

அதிர்வெண்......!

அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இது ஏர்ட்சு என்ற அலகில் அளக்கப்படுகிறது.ஏர்ட்சு அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும்...

By worldmazz with No comments

அலை அலை ..........!

அலை என்பது ஒரு தடை அல்லது கலகம் எற்ப்பட்ட பொருட்களிள் இருந்து உருவாகம். இது அந்தரம் மற்றும் சமயம் ஆகியவற்றை ஒற்றி சார்ந்திருக்கும் உதாரணம்மாக ஏரியில் ஒரு சிறியக் கல்லை எறிந்தால் அது வட்டம் வட்டம்மாக் அலைகளை உருவாக்கும். இவ்வாரு மின்காந்த அலை, ஒலியலை, கடல் அலை போன்று பல அலைகள் உள்ளன.அலை நீளம் என்பது ஒரு அலையின் இரு மீழும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலை நீளத்தையும்...

By worldmazz with No comments

தமிழ் ஒலிபரப்புத்துறை.......!

தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது. மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன. 1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை...

By worldmazz with No comments

வானொலி நிகழ்ச்சிகள்.......!

1) செய்திகள்2) கலந்துரையாடல்3) நேர்முக வர்ணை4) போட்டி நிகழ்ச்சிகள்5) வானொலி நாடகங்கள்6) விபரண நிகழ்ச்சிகள்,7) பெட்டக நிகழ்ச்சிகள்8) அறிவித்தல்கள்9) ஆபத்துதவி நிகழ்ச்சிகள்10) வாழ்த்துக்கள்11) விளம்பரங்கள்12) வானொலிச் சந்தை13) நகைச்சுவை சொல்லல்14) பாட்டுக்கள்,15) பாட்டு நிகழ்ச்சிகள்16) சந்திப்புக்கள்,17) பட்டிமன்றம்18) சிறுவர் நிகழ்ச்சிகள்19) இளையவர் நிகழ்ச்சிகள்20) முதியவர் நிகழ்ச்சிகள்21) பெண்கள்...

By worldmazz with No comments

ஒலியலை

ஒலிவடிவ தகவல்கள் வானலையாக ஏவப்பட்டு பரந்த புலத்தில் இருக்கும் மக்களால் வானொலி ஊடாக கேட்கப்பதலை ஒலிபரப்பு எனலாம்.வாய்வழி அல்லது கேட்கப்படக் கூடிய ஒலிகளை ஏவவும், வானொலி ஊடாக பெறவும் அலைக்கம்பம் உதவுகின்றது.ஒலிபரப்பின் கண்டுபிடுப்பு தகவல் தொழில்நுட்ப துறையின் ஒரு மைல்கலாக...

By worldmazz with No comments

    • Popular
    • Categories
    • Archives