Saturday, December 26, 2009

நடக்கும் நடக்கும்............!

தொலைவில் இருந்ததாலும் தொலைபேசியில் அடிக்கடி அருகில் வருகிறாய்..........! ஏதோ உன்னை தொட்டு பேசுவது போல என்னுள் ஒரு கனவு இருக்கட்டும் என்றோ ஒருநாள் நடக்கத்தான் போகுகிறது ...........!என்று நான் சொல்ல வில்லை அந்த பிரமன் சொன்னான் போலும்....

By worldmazz with No comments

உன் பாச வலை.........!

என் அன்பைஉன் பாசவலைக்குள்சிக்க வைத்தாய்உன் அன்பைகண்ட பின்புஇந்த பூலோகம்கூடபுழுதியாய் பட்டதுஎன் தாயின்அன்பின் பின்புஉன் பாசவலைக்குள்...............

By worldmazz with No comments