SLIDE-1-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-2-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-3-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

If you are going [...]

SLIDE-4-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-5-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

Saturday, December 26, 2009

நடக்கும் நடக்கும்............!

தொலைவில் இருந்ததாலும் தொலைபேசியில் அடிக்கடி அருகில் வருகிறாய்..........! ஏதோ உன்னை தொட்டு பேசுவது போல என்னுள் ஒரு கனவு இருக்கட்டும் என்றோ ஒருநாள் நடக்கத்தான் போகுகிறது ...........!என்று நான் சொல்ல வில்லை அந்த பிரமன் சொன்னான் போலும்....

By worldmazz with No comments

உன் பாச வலை.........!

என் அன்பைஉன் பாசவலைக்குள்சிக்க வைத்தாய்உன் அன்பைகண்ட பின்புஇந்த பூலோகம்கூடபுழுதியாய் பட்டதுஎன் தாயின்அன்பின் பின்புஉன் பாசவலைக்குள்...............

By worldmazz with No comments

Saturday, November 14, 2009

அந்த நிமிடம்...........!

உன்னோடு பேசும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ஒவ்வொரு நிசப்பதம் என்று என் இதயத்தில் இருந்து வருகின்ற ஒவ்வொரு டக்.... டக்.... டக்........ ஒலியும் என்னிடம்ரகசியமாய் சொல்கிறது ..........!...

By worldmazz with No comments

Monday, October 5, 2009

அன்றும் இன்றும் நான்.......!

அன்று எழுதியகவிதைகள்எல்லாமே கற்பனைகள் கண்ணால் கண்டவைகள்காதால் கெட்டவைகள் கற்றவைகள் மற்றவைகள்உற்றவைகள் இன்றுஎழுதும் கவிதைகள் எல்லாமே கனவுகள் கனவின் நிஜங்கள்காதலின் உண்மைகள் அனுபவத்தின் அவலங்கள் உன் ஒவ்வொரு வார்த்தையின் வரிகள் உன் சிரிப்புமொத்தத்தில்...

By worldmazz with No comments

கானல் நீர்...........!

உன்னால் வடித்த - என் கண்ணீர் கானல் நீராய் கரைகிறது - அது கடலின்அலையோடுகலந்து கரையோதுன்குகிறது...

By worldmazz with No comments

Monday, September 21, 2009

என் முத்தம்.........!

உன் கன்னம் என்று எண்ணி முத்தம் இட்டேன் அது காற்றின் ஒலி அலையோடு கலந்து தொலைந்தது என்ன? நான் முத்தமிட்டது தொலைபேசியிலா.........?...

By worldmazz with No comments

Sunday, September 20, 2009

உணர்த்தியது உன் வாசம்........!

என் கண்களுக்கு தெரியாத உன் உருவத்தை உள்ளத்துக்கு தேவதைய் தெரியவைத்தாய் உன்அன்பின் வாசத்தால்..........

By worldmazz with No comments

உன் முதல் முத்தம்.........!

நான் உனக்கு முதல் முதல் தந்ததுஉன் பிறந்தநாள் முத்தம் நீ எனக்கு முதல் முதல் தந்தது உன் காதல் முத்தம் என்பதை என் பிறந்தநாள் உன் முத்தம் சொல்லுகிறது.......

By worldmazz with No comments

Friday, September 18, 2009

என் கதை......!

நீ சொன்னஒரு சொல்லில் சொக்கி போனது என் சொப்பனங்கள் சோகம் என்றாலும் சுகமானது காரணம் இது நீ தந்த சோகம் என்னவளே.........

By worldmazz with No comments

இனிமை இனிமை .........!

உன் குரலைகேட்ட நாள்முதல் அந்த குயிலின்குரலை கூடகேட்க மருக்குறதுஎன் செவிகள்............

By worldmazz with No comments

தூது அனுப்புகிறேன்.........!

தூது அனுப்புகிறேன்உன்னிடம் தூவி சொல்கிறது அவனிடம் என்ன ? என்னை விட்ட அவன் அழகு என்பதனாலோ என்னவோ...

By worldmazz with No comments

Monday, September 14, 2009

உன் சுவாசக்காற்று..........!

கண்மணியே என்கவிதை கொத்து உன் கால் சலங்கைஎந்தன் சொத்து நீ பிரிந்தாய் என்னை விட்டு நான் தவித்தேன் தனிமைப்பட்டு (கவினயன்) a.m. அசீம்...

By worldmazz with No comments

Wednesday, September 2, 2009

*தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும். * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி...

By worldmazz with No comments

Monday, August 17, 2009

பூக்களும் காயம் செய்யும்...............!

போடி போடி கல்நெஞ்சி!மார்புக்கு ஆடைமனசுக்கு பூட்டு ஒரே பொழுதில்இரண்டும் தரித்தவளே!காதல் தானடிஎன்மீதுனக்கு?பிறகேன்வல்லரசின்ராணுவ ரகசியம்போல்வெளியிட மறுத்தாய்?தூக்குக்கைதியின்கடைசி ஆசைபோல்பிரியும்போது ஏன்பிரியம் உரைத்தாய்?நஞ்சு வைத்திருக்கும்சாகாத நாகம்போல்இத்தனை...

By worldmazz with 1 comment

இப்போதும் கூடநீயாய்ச் சொல்லவில்லைநானாய்க் கண்டறிந்தேன்இமைகளின் தாழ்வில் -உடைகளின் தளர்வில் - என்னோடு பேசமட்டும்குயிலாகும் உன்குரலில் - வாக்கியம் உட்காரும் நீளத்தில் -வார்த்தைகளுக்குள் விட்டஇடைவெளியில் - சிருங்காரம் சுட்ட பெருமூச்சில் வறண்ட உதட்டின்வரிப்பள்ளங்களில்...

By worldmazz with No comments

இப்போதும் கூடதேசத்துரோகமென்பதைஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி உள்ளாடும் காதலைஒளிக்கவே பார்க்கிறாய் காதலில்தயக்கம் தண்டனைக்குரியதுவினாடி கூடவிரயமாதல் கூடாது காலப் பெருங்கடலில்நழுவி விழும் கணங்களைமீண்டும் சேகரிக்கஒண்ணுமா உன்னால் இந்தியப் பெண்ணே!இதுவுன்பலவீனமான...

By worldmazz with No comments

என்வாத்தியக்கூடம்வரைவந்தவளே உன் விரல்கள்என் வீணைதடவ வந்தனவா?இல்லைபுல்லாங்குழல் துளைகளைப்பொத்திப்போக வந்தனவா?என் நந்தவனத்தைக்கிழித்துக்கொண்டோடிச்சட்டென்று வற்றிவிட்ட நதி நீஉன் காதலறிந்த கணத்தில்என் பூமி பூக்களால் குலுங்கியது நீ வணங்கிப் பிரிந்தவேளைஎன்...

By worldmazz with No comments

என் பாதியில்நீ நிறையவும்உன் பாதியில்நான் நிறையவும்வினாடித்துகள் ஒன்றுபோதுமே சிநேகிதிநேரம் தூரம் என்றதத்துவம் தகர்த்தோம் நிமிஷத்தின் புட்டிகளில்யுகங்களை அடைத்தோம் ஆலிங்கனத்தில்அசைவற்றோம் உணர்ச்சி பழையதுஉற்றது புதியது இப்போதுகுவிந்த உதடுகள்குவிந்தபடிமுத்தமிட...

By worldmazz with No comments

உன் ஞாபக வெள்ளம்தேங்கி நிற்குதுமுட்டி அழுத்தி நீமுகம்பதித்த பள்ளத்தில்தோட்டத்துப் பூவிலெல்லாம்நீ விட்டுப்போன வாசம்புல்லோடு பனித்துளிகள்நீவந்துபோன அடையாளமாய்க்கொட்டிக் கிடக்கும்கொலுசுமணிகள்நம் கார்காலம்தூறலோடு தொடங்கியதுவானவில்லோடு நின்றுவிட்டதுஉன் வரவால்என்...

By worldmazz with No comments

ஷங்கர் கவிதைகள்.......!

...

By worldmazz with 1 comment

Monday, August 10, 2009

வானொலி........!

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும்.மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே மக்கள் பெறுமாறு இத் தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி என்பர்.இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக்...

By worldmazz with No comments

அதிர்வெண்......!

அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இது ஏர்ட்சு என்ற அலகில் அளக்கப்படுகிறது.ஏர்ட்சு அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும்...

By worldmazz with No comments

அலை அலை ..........!

அலை என்பது ஒரு தடை அல்லது கலகம் எற்ப்பட்ட பொருட்களிள் இருந்து உருவாகம். இது அந்தரம் மற்றும் சமயம் ஆகியவற்றை ஒற்றி சார்ந்திருக்கும் உதாரணம்மாக ஏரியில் ஒரு சிறியக் கல்லை எறிந்தால் அது வட்டம் வட்டம்மாக் அலைகளை உருவாக்கும். இவ்வாரு மின்காந்த அலை, ஒலியலை, கடல் அலை போன்று பல அலைகள் உள்ளன.அலை நீளம் என்பது ஒரு அலையின் இரு மீழும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலை நீளத்தையும்...

By worldmazz with No comments

தமிழ் ஒலிபரப்புத்துறை.......!

தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது. மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன. 1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை...

By worldmazz with No comments

வானொலி நிகழ்ச்சிகள்.......!

1) செய்திகள்2) கலந்துரையாடல்3) நேர்முக வர்ணை4) போட்டி நிகழ்ச்சிகள்5) வானொலி நாடகங்கள்6) விபரண நிகழ்ச்சிகள்,7) பெட்டக நிகழ்ச்சிகள்8) அறிவித்தல்கள்9) ஆபத்துதவி நிகழ்ச்சிகள்10) வாழ்த்துக்கள்11) விளம்பரங்கள்12) வானொலிச் சந்தை13) நகைச்சுவை சொல்லல்14) பாட்டுக்கள்,15) பாட்டு நிகழ்ச்சிகள்16) சந்திப்புக்கள்,17) பட்டிமன்றம்18) சிறுவர் நிகழ்ச்சிகள்19) இளையவர் நிகழ்ச்சிகள்20) முதியவர் நிகழ்ச்சிகள்21) பெண்கள்...

By worldmazz with No comments

ஒலியலை

ஒலிவடிவ தகவல்கள் வானலையாக ஏவப்பட்டு பரந்த புலத்தில் இருக்கும் மக்களால் வானொலி ஊடாக கேட்கப்பதலை ஒலிபரப்பு எனலாம்.வாய்வழி அல்லது கேட்கப்படக் கூடிய ஒலிகளை ஏவவும், வானொலி ஊடாக பெறவும் அலைக்கம்பம் உதவுகின்றது.ஒலிபரப்பின் கண்டுபிடுப்பு தகவல் தொழில்நுட்ப துறையின் ஒரு மைல்கலாக...

By worldmazz with No comments

Friday, June 26, 2009

உனக்கும் எனக்கும்......!

கடலோர மணத்தரையிலும்ஆகாயத்தின் அடிப்பகுதியிலும்உன் பெயரை எழுதினேன்மீன்களும் நட்சத்திரங்களும் உன் பெயரைஉச்சரிக்க வேண்டும்என்பதட்ககவும் இம்மண்ணுலக உயிரினம் மட்டுமல்லஉயிர் உள்ள அத்தனையும்உன் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பத்தட்கு......!...

By worldmazz with No comments

என் தாயே......!

என் தாயே......!உன் மகனாகஎத்தனை பிறவிஎடுத்தாலும் உன்மகனாகத்தான் பிறப்பேன்உன் உயிரினை சுருக்கிஎன் உடலினை வடித்தாய்உன் உதிரத்தை உரையாக்கிஎனக்கு உயிர் கொடுத்தாய்நான் முதல் கண்ட தெய்வமே......!...

By worldmazz with No comments

தென்றல்.....!

வீசும் காற்றுக்கும்உனக்கும் ஏதோசம்பந்தம் இருக்குதடி......!ஏனென்று கேட்கிறாயா..?சற்றே சிந்திஉன் கூந்தலின் வாசத்தை சுமந்துவருகிறதல்லவா.......

By worldmazz with No comments

என்னவளே........!

என்னவளே.....!எங்கிருந்தாயோ......?எதை நீ சுமந்தாயோ.....?அதை நீ இழப்பாய......?உன் உள்ளத்திடம் கேட்டுப்பார்......?உனக்கு இந்த இரகசியத்தை உரைக்கும்.......

By worldmazz with No comments

...

By worldmazz with No comments

    • Popular
    • Categories
    • Archives