நான் உனக்கு முதல் முதல் தந்ததுஉன் பிறந்தநாள் முத்தம் நீ எனக்கு முதல் முதல் தந்தது உன் காதல் முத்தம் என்பதை என் பிறந்தநாள் உன் முத்தம் சொல்லுகிறது.......
*தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும். * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி...