SLIDE-1-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-2-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-3-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

If you are going [...]

SLIDE-4-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

SLIDE-5-TITLE-HERE

Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com[...]

Wednesday, November 3, 2010

அழகு அழகு...........!!!!!


கண்ணுக்கு மைய் அழகு
காதலுக்கு பொய் அழகு
அவளுக்கு அவன் அழகு
அவனுக்கு அவள் அழகு
பூவுக்கு இதழ் அழகு
இதழுக்கு நிறம் அழகு
நிறத்துக்கு நிழல் அழகு
நிழலுக்கு நிஜம் அழகு
நிஜத்துக்கு நீ அழகு

By worldmazz with No comments

Friday, July 9, 2010

கிழே இருக்கும் பாடல் மல்லிகா மல்லிகா.....! என்று ஆரம்பிக்கும் ஐவர் படத்தில் இடம்பெற்றது. இதனை நமக்கு ஏற்றது போல மாற்றி இருக்கிறேன். "போருத்தமானவங்களுக்கு பொருந்தும்"

இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது என்பதை மனவருத்தத்துடன் அறிய தருகின்றேன்

பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே ...........
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே....

நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...
தலைவாரி விட்டுருப்போ
தனிமையில தொட்டுருப்போ
அந்த மச்சம் பாத்துருப்போ பெண்ண்களே....
அங்க அழகு மிச்சம் பாத்துருப்போ பெண்ண்களே....
அந்த நெனப்பு மாறவில்ல பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே...

ஒங்க பேரின் முதலெழுத்து
எங்க பேரின் ஓரெழுத்து
ரெண்டு பெற செத்து
வச்சு பெண்ண்களே...
நெஞ்சில் பச்ச குத்தி
பாத்துவச்சிருக்கோ பெண்ண்களே...
அந்த பேரு மறைவில்ல பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி
பெண்ண்களே...

எனக்குள்ளே நீயென்று
உனக்குள்ளே நானென்று
நீங்க தானே சொல்லுவீங்க பெண்ண்களே....
நாங்க அதையெல்லாம்
நம்பி வச்சோ பெண்ண்களே...
நாங்க இன்னு மாறவில்ல பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...

பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே ..........
பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே ..........
ஓ ஓ ஓ பெண்ண்களே ..........
ஊரு உறங்கும் நேரத்தில்
என்னலோட செல்போனில்
மிஸ்டு கோலு குடுத்து வச்ச பெண்ண்களே ..........
பில்லு கட்டி சொத்த அழிப்போ பெண்ண்களே ..........
செல்ப்னு மாறவில்ல பெண்ண்களே ............
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே....

ஒங்களோட பொறந்த நாளில்
ஊருக்கெல்லாம் பார்ட்டி வச்ச
எங்கம்மா மொதிரத்த பெண்ண்களே .........
ஒன்னளுக்கு அடகு வச்சு ட்ரஷு
எடுப்போ பெண்ண்களே .........
சேட்டு கட மாறவில்ல பெண்ண்களே ..........
நீங்க மட்டும் மார்ரீங்களே அடி பெண்ண்களே...
பெண்ண்களே பெண்ண்களே பெண்ண்களே ஓ ஓ ஓ பெண்ண்களே .........
நீங்க மட்டும் மார்ரீங்களே பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே பெண்ண்களே...
நீங்க மட்டும் மார்ரீங்களே பெண்ண்களே...

By worldmazz with 1 comment

Saturday, June 19, 2010

உனக்கே இது நியாயமா?

நீ
குளித்து
விட்டு
வருகிறாய்
உன்
கூந்தலருகே
சாய ஒரு
சிறு இடம்
கேட்கிறேன்
நீயோ
உன்
கூந்தலில்
உள்ள
நீர்
துளியைப்போல்
உதறி
விடுகிறாய்
உனக்கே
இது நியாயமா?

By worldmazz with No comments

Tuesday, May 18, 2010

நீ தென்றலா சூறாவளியா ?

தென்றல்
என்று
எண்ணி
உன்னை
தொட்டேன்
தொட்ட
பின்புதான்
தென்றல்
அல்ல
நீ
ஒரு
மினி
சூராவளி
என்று
தெரிந்தது


By worldmazz with No comments

எல்லாம் உன் அவலங்கள்...........!

தேடும்
நாட்கள் எல்லாம்
உன் பெயரோ
உன் உருவமோ
உன் நிழலோ
உன் பார்வையோ
உன் ஸ்பரிசமோ
உன் துணையோ
உன் கனவோ
உன் ஞாபகமோ
உன் வார்த்தைகளோ
உன் குரலோ
உன் சிரிப்போ
உன் அழுகையோ
உன் மென்மையோ
எல்லாமே சுகங்கள்
தான் ஆனால்
நீ மட்டும்
சுகம் தந்த
சோகம்

By worldmazz with No comments

Sunday, April 25, 2010

பென்னுக்கும் தெரியும்.................!


கவிதை எழுதலாம்
என பேனையை
எடுத்த போது
பேனை குமிழ்கள்
கண்ணீர் வடிக்க
ஆரம்பித்தது
ஆரம்பித்த
பேனை
உன்னை
நினைத்தும்
என்னை
நினைத்தும்
அழுவதாக
அதன் மைத்துளிகள்
விட்டோடியது
அந்த பேனை
கூட உன்
கைபட்ட
நீ அனுப்பியது தான்..........!

என்றும் அன்புடன்
சுரேந்த்..........!

By worldmazz with No comments

உன் சோகம்..................!



நீ
தந்த
ஒவ்வொரு
சோகத்திலும்
சந்தோசம்
உண்டு
உன்
அன்பில்
கூட
அது
தாண்டவம்
ஆடியது........!


என்றும் அன்புடன்
சுரேந்த்..........!

By worldmazz with No comments