Sunday, April 25, 2010

பென்னுக்கும் தெரியும்.................!


கவிதை எழுதலாம்
என பேனையை
எடுத்த போது
பேனை குமிழ்கள்
கண்ணீர் வடிக்க
ஆரம்பித்தது
ஆரம்பித்த
பேனை
உன்னை
நினைத்தும்
என்னை
நினைத்தும்
அழுவதாக
அதன் மைத்துளிகள்
விட்டோடியது
அந்த பேனை
கூட உன்
கைபட்ட
நீ அனுப்பியது தான்..........!

என்றும் அன்புடன்
சுரேந்த்..........!

By worldmazz with No comments

0 comments:

Post a Comment