Thursday, May 14, 2009

http://www.koodal.com/tamil/movies/actress/photogallery/75/tri...

By worldmazz with No comments

Tuesday, May 5, 2009

உனக்கும் அழகாகத்தான் இருக்கு.......!

பெண்கள் எல்லாம் அழகுக்கு என்னவோ மருதாணி பூசுகிறார்கள்.....! நீ மட்டும் ஏன் நான் பார்க்க வேண்டும்என்பதற்கு மட்டும் மருதாணிபூசுகிறாயா........? பூசு உனக்கும் அழகாகத்தான்இருக்கு...........!...

By worldmazz with No comments

நீ நலமாய் வாழம்மா.........!

என் ராசாத்திநீ வாழம்மாஅந்த சந்தோஷ உன் ராஜவாழ்க்கையை......!எனக்குள்எந்நாளும் என்கண்களுக்குள்உன்னை வைத்துஏமாளியாய் நான்வாழ்வதற்க்குஉன் பாதையைசீர் செய்து விடு நீ.........

By worldmazz with No comments

நீ வரும் வேலை.....!

அந்தி மாலைப்பொழுதுஎன்னவோபிந்திதான்வருகிறது ஏன் நீ வருகிறாய் என்று அஞ்சியா........? எப்போது நீ வருவாய் என்று ஏங்குகிறது என் இதயம் உன் தயக்கத்தால்! என் மயக்கம் கூட மங்குகிறது உன் வரவுக்காக.......!...

By worldmazz with No comments

இது யார் போட்ட கோலம்........?

என் வீட்டுமுற்றத்தில் நீநடந்த பொதுபோடுகிறதுஒரு கோலம்உன் கால்கொலுசின்மணிகள் இப்போஉன் வீட்டுமுற்றத்தில்யார் போட்டதுகோலம் .........

By worldmazz with No comments

Sunday, May 3, 2009

வருடிப்பார் புரியும்........!

எத்தனை நாள் என் ரோமங்கள் உன் கன்னங்களை வருடுவது இப்போது வருடுவதை அனுபவித்து பார் உனக்கும் உன் கண்களில்ஒளிர்கின்ற அந்த நிலவிற்கும் தெரிந்தே இருக்கும்........

By worldmazz with No comments

பிரம்மனுக்கு ஒரு மனு.........!

நான் உனக்கு கணவன் ஆவதை விட நீ எனக்கு மனைவியாவது தொலைதூரம் அதற்காகத்தான் எழுதுகிறேன் ஒரு மனு இந்த அழகியை வடித்த அந்த பிரம்மனுக்கு.........!...

By worldmazz with No comments

ஏன் என் காதலை மறுக்கிறாய்.........!

காதலித்த பின்பு கவிஞனானேன் கபடனானேன் கள்வனானேன் காமத்தின் கண்ணனானேன் கண்களில் கவிவடித்தேன் ஏன் என் காதலை மறுத்தாய்........!...

By worldmazz with No comments

கனாக்காணும் காலம்......!

காதல் வந்த போது கசப்பு இனித்தது கடலலையின் ஒலிகாற்றோடு கலக்கச்சொன்னது கல்லறையின் கண்ணீர்த்துளி கலந்தது கடந்து போன கனவுகளை கனாக்காணும் போது.........

By worldmazz with No comments

    • Popular
    • Categories
    • Archives